Wednesday, March 2, 2011

unnai naan oru noodiyum ninaipathu illai
ninaithaal verthuvum en ninaivil illai

Wednesday, December 15, 2010

மின்னல் கவிதை




நேரம துளியும் இல்லை ....
இருந்தும் உன் நினைவுகள் தொல்லை ...
கனவுகள் கண்டது முன்னால் ...
தூக்கம் போனது உன்னால் ....

Thursday, September 24, 2009


என் இனிய மனைவிக்கு...


.....காதலில் சுகம் காத்திருத்தல்


மட்டும் அல்ல.....


...........காக்க வைப்பதும்


தான்......

காதல் சுகமானது

பாலைவனமாய் இருந்த என் வாழ்வை........
......ரோஜாவனமாய் ஆக்கிய என் அனு விற்கு....

என்னை சுற்றி வீசும் காற்றில் உன் வாசம். உனருகிறேன்....
.......என் சுவாசத்தில் உன் சுவாசம் கலந்தது போல் தினருகிறேன்....

உன்னை பார்த்த நொடி முதல் இந்த நொடி வரை நான் உன்னை நினைக்கவில்லை...
.......என் என்றால் உன்னை நொடி கூட மறக்கவில்லை

இத்தனை வருடம் எங்கிருந்தாய்.....
....இன்று என்னுல் ஒன்றாய் கலந்தாய்...

அதலால் நான் உன்னை காதலிறேன்....விரும்பிகிறேன்....
.....நேசிக்கிறேன்.......உன் இதயத்திற்காக காத்திருகிறேன்....

Note: Bare with my spelling mistakes...
what i meant to say is I LOVE YOU...MY SWEET WIFE..