Wednesday, December 15, 2010

மின்னல் கவிதை




நேரம துளியும் இல்லை ....
இருந்தும் உன் நினைவுகள் தொல்லை ...
கனவுகள் கண்டது முன்னால் ...
தூக்கம் போனது உன்னால் ....